Skip to main content

Posts

translation Just drawing something with colourful crayons can remove your stress Venkatachalam Salem

Friends, DO YOU FEEL STRESSED? DON'T WORRY. JUST TAKE A WHITE PAPER AND COLOUR CRAYONS AND "TRY" TO DRAW SOMETHING. நண்பரே, ரொம்ப ஸ்ரெஸ்ஸாக இருக்கா? கவலை வேண்டாம். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து, அதில் வண்ண கிரெயான் பென்சிலால் ஒரு ஓவியம் வரையுங்கள் போதும். Mm EXPERTS SAYS IT IS EQUIVALENT TO DOING MEDITATION. இது நீங்கள் தியானம் செய்வதற்கு சமம் என்கிறார்கள் நிபுணர்கள். /././././././././. How Art Therapy Can Help You Relieve Stress? கலை நயத்துடன் வர்ணங்கள் தீட்டுவது எப்படி ஸ்ரெஸ்ஸை குறைக்கும்? While art therapy is its own field, you can also use self-directed art to express your creative side, reduce stress, and get in touch with your feelings. "ஓவிய மருத்தும்" என்ற ஒரு துறையே உள்ளது அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சும்மா போப்பரை எடுத்து உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் ரவிவர்மாவையோ மைக்கேல் ஆஞ்சிலோவையோ வெளியே கொண்டு வாருங்கள், அது அற்புதமாக உங்கள் ஸ்ரெஸ்ஸை குறைக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். Most of us understood the power of a...

Thiru kural 101 to 110 translation Venkatachalam Salem

Gratitude, LOYALTY and INDEBTEDNESS செய்ந்நன்றி அறிதல் sai nandri arithal .. :.:.:.:.:.:.:.:.:. kural 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. For the unanticipated help received, you may even pay the earth and the whole universe as its price. (version 2): If somebody voluntarily offers help to you, then it can be considered as huge as the whole earth and may be even the entire universe. kural 102 காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்நினால் மாணப் பெரிது. பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். The timely help rendered to you by a person is as large as the whole earth. kural 103 பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடை...

SEVEN SINS that Mahathma Gandhi TOLD US quote Venkatachalam Salem

-= .. உழைப்பு இல்லாத செல்வம், Money received without doing any work, மனசாட்சி இல்லாத இன்பம், Pleasure derived after mortgaging your conscience, ஒழுக்கம் இல்லாத கல்வி, Education without ethics or morality, நேர்மை இல்லாத வணிகம், Dishonest business practices, மனிதாபிமானம் இல்லாத அறிவியல் வளர்ச்சி, Scientific development attained after selling compassion and human values, தியாகம் இல்லாத பிரார்த்தனை , Prayers without any sacrifice, கொள்கை இல்லாத அரசியல், Politics without any principles or ethics, இந்த ஏழும் பாவங்கள். the above said seven points are sins. -- மகாத்மா காந்தி     Mahathma Gandhi. Translated into English  by Ezhilarasan Venkatachalam Salem Online English Trainer 

Translation of Buddha Quotes code 122 Ezhilarasan Venkatachalam Salem

Buddha Quotes  Don't feel bad if people remember you only when they need you. Feel privileged that you are like a candle that comes to their mind when there is darkness. //  அவர்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே உங்களை மற்றவர்கள்  நினைவில் வைத்திருந்தால் இதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.  இருளில் இருக்கும் போது அவர்களின் நினைவுக்கு வரும் மெழுகுவர்த்தியைப் போல நீங்கள் இருப்பதை ஒரு பாக்கியமாக உணருங்கள். (1) When you start looking at people's heart instead of their face, life become clear.//  மனிதர்களின் முகங்களை பார்ப்பதை விட்டு விட்டு,  அவர்களுடைய இதயங்களை பார்க்க ஆரம்பித்தால், வாழ்க்கை தெளிவாக / அழகாக மாறிவிடும். . (2) Don’t feel bad if people remember you only when they need you. //  பிரச்சனை வரும் போது மட்டும் தான் சிலருக்கு உங்கள் நினைவு வருகிறது என்று வருந்தாதீர்கள். Feel privileged that you are like a candle that comes to their mind when there is darkness! //  அவர்களுடைய இருண்ட  மனது ஒரு மொழுகு வார்த்தியை தேடுவது போல, இது உங்களு...

Buddha Quotes code 122 Ezhilarasan Venkatachalam Salem

A few Quotes of Buddha brightened my day, today. It may also brighten yours. Read, Relish, Comprehend, Ruminate and you will be rewarded. (1) When you start looking at people's heart instead of their face, life become clear. Tamil translation / தமிழ் மொழிபெயர்ப்பு (2) Don’t feel bad if people remember you only when they need you. Feel privileged that you are like a candle that comes to their mind when there is darkness! (3) No one in this world is pure and perfect. If you avoid people for their little mistakes, you will always be alone. So judge less and love more. (4) Keep going. Everything you need will come to you at the perfect time. (5) When it hurts, observe. Life is trying to teach you something (6) Judge nothing, you will be happy. Forgive everything, you will be happier. Love everything, you will be happiest. . . 01 02 03 04 05 06 Ezhilarasan Venkatachalam Salem

translation eniyavai naarpathu Venkatachalam Salem

Eniyavai naarpathu Translation Venkatachalam  பதினெண் கீழ்க்கணக்கு நூல் pathinen keelkanathu nool இனியவை நாற்பது Forty Niceties . பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே தெற்றவும் மேலாயார்ச் சேர்வு......(song 1) பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. You may even beg for money to get yourself educated அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. After getting educated, you should use it to do good to public. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. Supportive and positive words uttered by your wife is as precious as GOLD. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. It is good to get the guidance of wise people in your life. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நன்கு......(song 2) பொருள் உடையவனது ஈகை இனிது. Charity done by the rich people is good. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்ற...

INVITE OR INVITEE high quality written English Venkatachalam Salem

ONE OF MY HIGHLY EDUCATED CONTACT OR MAY BE FRIEND IS HOLDING A POST HIGHER THAN A HEAD MASTER. RECENTLY SENT HIS PHOTO OF HIMSELF GETTING AN AWARD AND AN IMAGE COPY OF THE AWARD GIVEN TO HIM  IN A FUNCTION. மெத்த படித்த (பி.எச்.டி) ஒரு நண்பர் என்று கூறலாம். அவர் தலைமை ஆசிரியரைவிட மேல் நிலையில் உள்ளவர். சமீபத்தில் அவரை பாராட்டி ஒரு நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் மேடையில் ஒரு பட்டயம் பெறும் போட்டோவும், அந்த பட்டயத்தின் நகலையும் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார். I SENT HIM IMMEDIATELY A CONGRATULATORY MESSAGE. THEN I READ THE AWARD. நான் உடனே அவருக்கு ஒரு பாராட்டு செய்தியை அனுப்பினேன். பிறகு அந்த பாராட்டு பத்திரத்தை படித்தேன். UNFORTUNATELY, MY EYES SPOTTED A "SPELLING MISTAKE". துரதிஷ்டவசமாக அதில் உள்ள ஒரு எழுத்துப் பிழை என் கண்ணில் பட்டது. I WANTED TO COMMUNICATE THIS TO HIM. BUT I WAS SCARED  THAT I MIGHT HURT HIM. இதை அவருக்கு தெரிய படுத்த விரும்பினேன். அதே சமயம் அது  அவரை காயப்படுத்திவிடுமோ என்று அச்சப்பட்டேன். HENCE...